
முனைவர் ஆ.மு. சாந்தாஜெய்லட்சுமி
ஆ.மு. சாந்தாஜெய்லட்சுமி அவர்கள் 20.06.1975 அன்றுபிறந்தவர்.தமிழ் மொழி மற்றும் இலக்கியத்திற்கான ஆழ்ந்த பற்று மற்றும் ஆர்வம் கொண்ட இவர் M.A., M.Phil., Ph.D. ஆகிய கல்வித் தகுதிகளை பெற்றுள்ளார். தற்போது கரூர் – 6 இல் அமைந்துள்ள கொங்கு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், தமிழ் துறையில் உதவிப் பேராசிரியராக பணியாற்றி வருகிறார். இவர் கல்வித்துறையில் 21 ஆண்டுகள் 4 மாதங்கள் சிறப்பான பணி அனுபவம் பெற்றுள்ளார். தமிழ் இலக்கியம், பண்பாட்டு ஆய்வுகள், பெண்கள் இலக்கியம் மற்றும் சமகால இலக்கியம் ஆகிய துறைகளில் ஆராய்ச்சி பங்களிப்புகளை வழங்கி வருகிறார். கல்வி மற்றும் ஆராய்ச்சி வளர்ச்சிக்காக முழு அர்ப்பணிப்புடன் செயல்படும் திறமையான கல்வியாளர் மற்றும் வழிகாட்டி ஆவார்.
📧மின்னஞ்சல்: sandhajaylakshmi@gmail.com
📞 அலைபேசி: 9487555764
நவீன கவிதைகளில் சமுதாயச் சிந்தனைகள்
Rated 0 out of 5
